செம்மொழியான தமிழ்: காலத்தால் அழியாத ஆழமும் உலகளாவிய செல்வாக்கும்

செம்மொழியான தமிழ்: காலத்தால் அழியாத ஆழமும் உலகளாவிய செல்வாக்கும் செம்மொழியான தமிழ், காலத்தால் அழியாத ஆழமான வரலாற்றையும், இயற்கை அன்னையின் மடியிலே தவழ்ந்த வேர்களையும் கொண்டது. இது வெறும் மொழியியல் அடையாளமாக மட்டும் நின்றுவிடாமல், உலக மொழிகளின் போக்கிலும், கலாச்சார பரிமாற்றங்களிலும் கணிசமான செல்வாக்கைச் செலுத்தியுள்ளது. தென்னிந்தியாவின் வளமான நிலப்பரப்பில் உருவான இந்த மொழி, எண்ணற்ற நூற்றாண்டுகளாகப் பேசப்பட்டு, எழுதப்பட்டு, செதுக்கப்பட்டு வந்துள்ளது. இதன் தொன்மையையும், தனித்துவத்தையும் பறைசாற்றும் சான்றாக தொல்காப்பியம் திகழ்கிறது. இது வெறும் இலக்கண…

Details

பொருநை எனும் தாமிரபரணி

தாமிரபரணி தோன்றும் இடத்திலிருந்து கடலில் கலக்கும் வரையில் ஆற்றின் நீளம் 125 கி.மீ. தமிழகத்திற்குள்ளேயே உற்பத்தியாகி, தமிழகத்திற்குள்ளேயே கடலில் கலக்கும் அரசியல் சிக்கல்களுக்கு ஆட்படாத ஒரே நதி இதுதான். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்நதிக்கரையில் நாகரிகமான மக்கள் வாழ்ந்திருந்தார்கள் என்று அகழ்வாய்வுகள் சுட்டிக் காட்டுகிறது.ஆறு கடலில் கலக்கும் இடத்தில் முத்துகள் கிடைத்தன. இந்த இடத்தில் தான் கொற்கை துறைமுகம் இருந்தது. இத்துறைமுகம் குறித்து \”தி பெரிப்ளஸ் ஆஃப் தி எரித்திரியன் ஸீ\” மற்றும் தாலமியின் \”ஜியாகரபி\” ஆகிய…

Details

Chat GPT | இணையத்தை கலக்கும் தொழில்நுட்பம்

Chat GPT (Chat Generative Pre-trained Transformer) தளம் 2022 நவம்பர் 30 துவங்கிய கொஞ்ச நாட்களிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. Image Credit Chat GPT செயற்கை நுண்ணறிவு தளமான Chat GPT நாம் கேட்கும் கேள்விகளைப் புரிந்து அதற்கு ஏற்றப் பதில்களைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. Machine Learning / Artifical Inteligence என்ற பிரபலமான தொழில்நுட்பத்தில் இது வேலை செய்கிறது. என்ன வகையான கேள்விகளைக் கேட்டாலும் முடிந்தவரை பதில் அளிக்கிறது. கூகுளை இன்னும்…

Details

முன்னணி உலகத்தமிழ் ஆராய்ச்சி இதழ் – தமிழ்மணம்

தமிழ்மணம்: மூலம்: தமிழ்மணம் என்பது தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் கட்டுரைகளை வெளியீடு செய்யும் ஒரு முக்கிய மையமாகும். தொடக்கம்: இதழ் 2024 இல் தொடங்கி, ஆராய்ச்சி, ஆய்வுக் கட்டுரைகள், புத்தக மதிப்புரைகள் மற்றும் தலையங்கங்கள் போன்ற பல்வேறு விஷயங்களை உள்ளடக்குகிறது. நோக்கு: தமிழ்மணம், மாதாந்திர தளமாக, ஆராய்ச்சியின் பரந்த பரப்புமுறைகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கான வாய்ப்பு அன்புள்ள ஆராய்ச்சியாளர்களே! நோக்கம்: தமிழ் ஆராய்ச்சி சமூகத்திற்கு ஆதரவளிக்க விரும்பும் உலகெங்கிருந்து அறிஞர்களிடமிருந்து அசல்…

Details

Fundraising Call 2024: Support Us Today

The Tamilmanam International Research Journal of Tamil Studies is a volunteer-driven initiative dedicated to advancing original research on topics related to Tamil culture and heritage. We focus on publishing peer-reviewed articles from a wide range of academic disciplines. Our dynamic team consists of dedicated academics, students, and professionals from various fields, all united in their…

Details

Tamilmanam International Research Journal of Tamil Studies – Review Policy

தமிழ்மணம் சர்வதேச தமிழ் ஆய்வு இதழ் Review Policy: At Tamilmanam International Research Journal of Tamil Studies, we adopt a robust open peer review policy to ensure the highest standards of academic excellence and integrity in the publication process. Upon submission, every manuscript will undergo a thorough evaluation by two qualified subject matter experts with significant expertise…

Details
Tamilmanam International Research Journal of Tamil Studies தமிழ்மணம் சர்வதேச தமிழ் ஆய்வு இதழ்

Tamilmanam: A Multidisciplinary International Online Tamil Journal

Tamilmanam (தமிழ்மணம்) is a pioneering multidisciplinary international online journal dedicated to the rich and varied field of Tamil studies. Published monthly from India, this journal serves as an essential platform for researchers, academics, and students eager to share their insights, research findings, and innovative ideas in the realms of Tamil language, literature, culture, history, and…

Details

மச்சமுனி சித்தர்

மச்சேந்திர நாதர் என்று அழைக்கப்பட்ட மச்சமுனி அகஸ்தியர் காலத்தில் சேர்ந்தவர் செம்படவர் எனப்படும் மீனவர் குலத்தை சேர்ந்தவர் என்பதால் மச்சம் என்ற மீனின் பெயர் இவர் பெயருடன் இணைந்துள்ளது போகரின் மானகர மச்சமுனி. மச்சமுனியும் சரி, கோரக்கரும் சரி சிவாம்சத்துடனும் முழுமையான சிவனருளோடும் பிறந்தவர்கள்! அதிலும் மச்சமுனியின் பிறப்பு மிக விசேஷமானது. தடாகம் ஒன்றின் கரையில் சிவபெருமான் உமாதேவியாருடன் பிறப்பு மற்றும் இறப்பு பற்றியும் உயிர்களின் தோற்றம் மாற்றம் பற்றியும் பலவாறாக பேசியபடி இருக்க, அதைக் கேட்டபடி…

Details