Skip to content

Tamilmanam International Research Journal of Tamil Studies

ISSN: 3049-0723 (Online) Mob: 9788175456

Login
Tamilmanam International Research Journal of Tamil Studies
தமிழ்மணம் சர்வதேச தமிழ் ஆய்விதழ்
Tamilmanam International Research Journal of Tamil Studies

ISSN:: 3049-0723 (Online)

ISSN:: 3107-7781 (Print)

SUBMIT ARTICLE
  • Homeமுதல் பக்கம்
  • About the Journalஆய்விதழ் பற்றி
    • Policiesசெயல்திட்டம்
    • APC – Policy
  • Issuesவெளியீடுகள்
    • Current Issue
    • Archives 2
    • Archives 1Vol 1-3
  • Editorial Teamஆசிரியர் குழு
    • Reviewer Registrationமதிப்பாய்வாளர் பதிவு
  • For Authorsகுறிப்புகள்
    • Manuscript Guidelineஎழுத்துப் பிரதி வழிகாட்டி
    • SUBMIT ONLINE
    • Subject Areas
    • Request a Publication Certificate
    • Article Processing Charges (APC)
  • Membersஉறுப்பினர்கள்
    • Register
    • Log In
    • Edit Profile
  • CollectionBrowse
  • General Articlesபொதுக்கட்டுரைகள்
    • Onlinefirst Articlesமுன்வெளியீடு கட்டுரைகள்
    • Blog
    • Repository
  • Contact usதொடர்புகொள்ள
  • Homeமுதல் பக்கம்
  • About the Journalஆய்விதழ் பற்றி
    • Policiesசெயல்திட்டம்
    • APC – Policy
  • Issuesவெளியீடுகள்
    • Current Issue
    • Archives 2
    • Archives 1Vol 1-3
  • Editorial Teamஆசிரியர் குழு
    • Reviewer Registrationமதிப்பாய்வாளர் பதிவு
  • For Authorsகுறிப்புகள்
    • Manuscript Guidelineஎழுத்துப் பிரதி வழிகாட்டி
    • SUBMIT ONLINE
    • Subject Areas
    • Request a Publication Certificate
    • Article Processing Charges (APC)
  • Membersஉறுப்பினர்கள்
    • Register
    • Log In
    • Edit Profile
  • CollectionBrowse
  • General Articlesபொதுக்கட்டுரைகள்
    • Onlinefirst Articlesமுன்வெளியீடு கட்டுரைகள்
    • Blog
    • Repository
  • Contact usதொடர்புகொள்ள
01
01
October 2024

மானிடவியல் பார்வையில் பிரெஞ்சியர் ஆட்சி புதுச்சேரியின் சமூக பண்பாட்டுச் சிக்கல்களும் மதப் பூசல்களும்

சி. தண்டபாணி M.H.Sc., M.A., M.A., M.Phil.,
முனைவர் பட்ட ஆய்வாளர் மானிடவியல் துறை, புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், தொல்காப்பியர் சாலை, இலாசுப்பேட்டை புதுச்சேரி - 605008, mst.anthro.research@gmail.com,

Abstract:

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே உலகநாடுகள் நாகரிக வாயிலைத் தொடுவதற்கு முன்னரே கவிதை, இலக்கிய வகையில் தன்னிகரின்றி தமிழர்கள் தலைநிமிர்ந்த வரலாறு நாடறிந்த உண்மையாகும். சங்ககாலத் தமிழர்களின் பண்பாடு, அரசியல், சமூக வரலாற்றிற்கு நேரடி குறிப்புகள் எதுவும் இல்லை எனினும், அக்காலத்திய இலக்கிய படைப்புகளும், கல்வெட்டுகளும், வெளிநாட்டவரின் குறிப்புக்களும் ஆதாரங்களாக உள்ளன. இலக்கியம் காட்டும் வாழ்க்கை முறையே அக்காலத்தில் இருந்தது என முழுமையாக நம்புகிறவர்களும் உண்டு. இலக்கியப் படைப்புகள் இலட்சிய வாழ்வின் எதிர்பார்ப்புகளாக இருந்தன எனக் கருதுவாரும் உண்டு. எப்படியாயினும் சங்க காலத் தமிழர் வாழ்வு சீரும் சிறப்பும் கொண்டு சிறப்புடன் இருந்தது என்பதில் ஐயமில்லை. பண்டைத் தமிழகத்தின் ஒரு பகுதியாக விளங்கிய புதுவையின் பண்பாட்டு வரலாறும், வாழ்வும் தமிழகத்தோடு இணைந்திருந்தன. அரிக்கமேடு அகழ்வாய்வுகளும், புதுவை பகுதிகளில் கிடைத்த கல்வெட்டுகளும் புதுவையின் இலக்கியச் சிறப்பினை, வாழ்க்கை வளத்தை, அயல்நாட்டு தொடர்பை உறுதிப்படுத்துகின்றன. பிரெஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரியில் மதம் பரப்புவதற்காக வந்த பாதிரிமார்கள் இரண்டு வகைகளாகப் பிரிந்து மதம் பரப்புவதில் அழுத்தத்தைக் காட்டி வந்தனர். அவர்களிள் ஒருவகை கப்பூச்சின் பாதிரிமார்கள் என்றும், மற்றொரு வகை சேசுசபை பாதிரிமார்கள் என்றும் இரு பெரும் பிரிவுகளாக இருந்து தங்களின் கிறிஸ்துவ மதத்தை பூர்வகுடிகளின் மத்தியில் பரப்பி வந்தனர். மற்றும் பலதரப்பட்ட சிக்கல்களையும், தடைகளையும் பூர்வகுடிகளின் இந்து மதத்திற்கும், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் கொடுத்து வந்தனர். மேலும் இந்துக்களுக்குள் வலங்கை, இடங்கை என்னும் இரு பெரும் பிரிவுகளாக மக்கள் பிளவுபட்டு, இருவேறு பெரும் துருவங்களாக சமூகத்தில் எப்பொழுதும் பலதரப்பட்ட பூசல்களில் ஈடுபட்டு வந்தனர். மற்றும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மக்களுக்கும் பலதரப்பட்ட சிக்கல்களும், அழுத்தங்களும் நடைபெற்றுள்ளன. இவையனைத்தையும் மானிடவியல் பார்வையில் ஒரு இனவரலாற்று அடிப்படையில் இதுவரையில் யாரும் ஆய்வுகள் செய்யவில்லை என்பதால், மானிடவியல் ஆய்வாளர் என்ற முறையில் பிரன்ச்சு புதுச்சேரியின் பண்பாட்டு அசைவுகளை இந்த ஆய்வுக் கட்டுரையில் ஆராய்ந்து வழங்குகின்றேன். ஐரோப்பியர்களின் வருகைக்குப் பின்னரும், புதுவை விடுதலைப் பெற்ற காலத்திற்கு முன்னரும் உள்ள இடைப்பட்ட காலத்தில், புதுவையின் பூர்வீகக்குடிகளான தமிழர்களின் பண்பாட்டு அசைவுகளையும், சமூக வளர்ச்சியின் வரலாற்றையும், சமூக பண்பாட்டு மாறுதல்களையும், முரண்பாடுகளையும் தெளிவாக வரலாற்று ஆவணங்களின் அடிப்படை உதவியுடன் இந்த ஆய்வுக்கட்டுரையில் காணலாம்.
Post Views: 109
FULL TEXT PDF
FULL ARTICLE HTML

References:

பிரான்சுவா மார்த்தேன்;; ஆட்சி காலத்தில் புதுச்சேரியின் அமைப்பு R. H. P. Vol. II 1937.
ஆனந்தரங்கப்பிள்ளை சேதி குறிப்பு பாகம் - 5 பக்.318.
Revue Historique De Pondichery Vol 1 – Pg 119..
François Martin Memoires Vol. II P 33..
ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு தொகுதி 1 – பக். 261 – 263.
புதுவை வரலாறு, தொகுதி மூன்று, சி.எஸ். முருகேசன், 1991, அசோகன் பதிப்பகம், சென்னை-42.

  • Name of Journal : Tamilmanam International Research Journal of Tamil Studies
  • Variant Title (In Regional) தமிழ்மணம் சர்வதேச தமிழ் ஆய்வு இதழ்
  • Journal Abbreviation: Tamilmanam IRJTS
  • Journal Category : Multidisciplinary
  • Year of Journal Started : 2024
  • Publishing frequency: Monthly
  • Publication Format : Online Mode
  • Publication language: Tamil
  • Publisher : Department of Library, Nallamuthu Gounder Mahalingam College, Pollachi.
  • Publisher Address: 92, Palghat Road, Pollachi 642001
Visitors Counter

Contact

CONTACT: VEERAKANNAN S
Mob: 9788175456

Mariammal Educational Trust, Pollachi 642001, Tamilnadu, IN

EMail: ngmcollegelibrary@gmail.com, editor@tamilmanam.in

Quick Links
  • Copyright Agreement Form
  • Copyright Document
  • Policies – செயல்திட்டம்
  • Publication Process
  • Article Processing Charges (APC)
  • Article Withdrawal Policy
Send Enquiry

Submit

Mariammal Educational Trust, 90, Palghat Road, Pollachi 642001

Website is Designed & Developed by vMax Technology

Go to Top