மருதநாயகம் வாழ்க்கை வரலாறு
மருதநாயகம் வாழ்க்கை வரலாறு சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா அன்னியர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போது, பல தலைவர்கள் தங்கள் உயிரையும் உடைமைகளையும் தியாகம் செய்து நாட்டின் விடுதலைக்காக போராடினர். இருப்பினும், அவர்கள் உடன் இருந்தவர்களின் துரோகத்தால் வீழ்ந்தனர். அத்தகைய விடுதலைப் போராட்ட வீரர்களுள், பிரித்தானியருக்கு எதிராக வீரப்போர் புரிந்த யூசுப் கான் எனும் மருதநாயகம் குறிப்பிடத்தக்கவர். பிறந்த ஆண்டு: கி.பி 1725 பிறந்த இடம்: இராமநாதபுரம், பனையூர் இயற்பெயர்: மருதநாயகம் மறுபெயர்: முஹம்மது யூசுப்கான்…
Details