Your blog category

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்

திருக்குறள் 1. அறத்துப்பால் 1.1 கடவுள் வாழ்த்து 1.1.1 கடவுள் வாழ்த்து அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.       1 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.       2 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்.      3 வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.       4 இருள்சேர் இருவினையும் சேரா…