மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள்
ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 11 ஆம் தேதி உலக மக்கள் தொகை தினமாக உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. 1989-ம் ஆண்டு முதல் இந்த நாள் குறிப்பிடப்படுகிறது. உலக அளவில் மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்து செல்லும் ஒரு முயற்சியாக இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக அளவில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஒவ்வொரு நாடுகளிலும் உணவுப் பற்றாக்குறை, நிலப்பற்றாக்குறை, வளப்பற்றாக்குறை உள்ளிட்ட மிக முக்கியமான சவால்கள் உருவாகின்றன. உலக மற்றும்…








