Story 1
[web_stories_embed url=”https://tamilmanam.in/web-stories/story-1/” title=”Story 1″ poster=”” width=”360″ height=”600″ align=”none”]
Tamilmanam International Research Journal of Tamil Studies
ISSN: 3049-0723 (Online) Mob: 9788175456
Your blog category
[web_stories_embed url=”https://tamilmanam.in/web-stories/story-1/” title=”Story 1″ poster=”” width=”360″ height=”600″ align=”none”]
வாழைப்பழங்கள் உலகம் முழுவதும் பரவலாக உட்கொள்ளப்படும் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான பழமாகும். குறிப்பாக, நேந்திரன் வாழைப்பழம் தனித்துவமான சுவை மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக உள்ளது, இது அதை இதயத்தின் ஆரோக்கியத்திற்கு ஒரு சிறந்த தேர்வாக ஆக்குகிறது. நேந்திரன் வாழைப்பழம் சிறந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. கேரளாவில் பிரபலமான நேந்திரன் பழத்தைவிட, கேரளா நேந்திரன் சிப்ஸ் உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குகிறது. அத்தியாவசியமான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், இனிமையைத் தாண்டி ஒரு ஆரோக்கியமான உணவாகவும் விளங்குகிறது.…
Work no. Title Author Genre PDF Unicode 1 திருக்குறள் திருவள்ளுவர் நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்கு pm0001.pdf pmuni0001.html pm0001_01.pdf 2 ஆத்திசூடி ஒளவையார் நீதிநெறி நூல்கள் pm0002.pdf pmuni0002.html 2 கொன்றை வேந்தன் ஒளவையார் நீதிநெறி நூல்கள் pm0002.pdf pmuni0002.html 2 நல்வழி ஒளவையார் நீதிநெறி நூல்கள் pm0002.pdf pmuni0002.html 2 மூதுரை ஒளவையார் நீதிநெறி நூல்கள் pm0002.pdf pmuni0002.html 3 திருவாசகம் – 1 (1-10) மாணிக்க வாசகர் சமயம் – சைவம்…
ஔவையார் நூல்கள்: 1. ஆத்திசூடி கடவுள் வாழ்த்து ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே. உயிர் வருக்கம் 1. அறம் செய விரும்பு. 2. ஆறுவது சினம். 3. இயல்வது கரவேல். 4. ஈவது விலக்கேல். 5. உடையது விளம்பேல். 6. ஊக்கமது கைவிடேல். 7. எண் எழுத்து இகழேல். 8. ஏற்பது இகழ்ச்சி. 9. ஐயம் இட்டு உண். 10. ஒப்புரவு ஒழுகு. 11. ஓதுவது ஒழியேல். 12. ஔவியம் பேசேல்.…
கடவுள் வாழ்த்து ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே. உயிர் வருக்கம் 1. அறம் செய விரும்பு. 2. ஆறுவது சினம். 3. இயல்வது கரவேல். 4. ஈவது விலக்கேல். 5. உடையது விளம்பேல். 6. ஊக்கமது கைவிடேல். 7. எண் எழுத்து இகழேல். 8. ஏற்பது இகழ்ச்சி. 9. ஐயம் இட்டு உண். 10. ஒப்புரவு ஒழுகு. 11. ஓதுவது ஒழியேல். 12. ஔவியம் பேசேல். 13. அஃகம் சுருக்கேல். உயிர்மெய்…
திருக்குறள் 1. அறத்துப்பால் 1.1 கடவுள் வாழ்த்து 1.1.1 கடவுள் வாழ்த்து அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. 1 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். 2 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். 3 வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. 4 இருள்சேர் இருவினையும் சேரா…