வள்ளுவத்தின் வழி மேலாண்மை: புதிய நூல் வெளியீடு
வள்ளுவத்தின் வழி மேலாண்மை: புதிய நூல் வெளியீடு – முனைவர்கள் பி. அய்யப்பன் மற்றும் வி. சி. ஸ்ரீநிவாசனுக்குப் பாராட்டு! சென்னை: ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகப்பொதுமறை தந்த திருவள்ளுவரின் குறள் நெறிகளை இன்றைய நவீன மேலாண்மையுடன் (Management) இணைக்கும் ஒரு மகத்தான முயற்சியாக, “வள்ளுவமும் மேலாண்மையும்” என்ற புதிய நூல் வெளியாகியுள்ளது. இந்த அரிய நூலை முனைவர் பி. அய்யப்பன் மற்றும் முனைவர் வி. சி. ஸ்ரீநிவாசன் ஆகியோர் இணைந்து செம்மையாக உருவாக்கி வெளியிட்டுள்ளனர். இவர்களது…


